Month: May 2020

மே 31 வரை நீட்டிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில் எதற்கு அனுமதி? என்ன கட்டுப்பாடுகள்: முழு விவரம் இதோ…!

சென்னை: மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள 4ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. கொரோனா பாதிப்பால் கடந்த…

தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள் : குஷ்பூ

கொரோனா ஊரடங்கினால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தற்போது கொரோனா அச்சுறுத்தல் சென்னையில்…

கனடாவில் தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் பிரதமர்: ஊதிய உயர்வு அளித்து அறிவிப்பு

ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா…

பல்வேறு போராட்டங்களைக் கடந்து 'ஆடுஜீவிதம்' ஜோர்டன் படப்பிடிப்பு நிறைவு….!

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆடுஜீவிதம்’. சில முக்கியமான காட்சிகளைப் படமாக்க ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது படக்குழு.இந்நிலையில் தான் உலகெங்கும் கொரோனா தொற்றால்…

மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

சாந்தனுவின் "கொஞ்சம் கொரோனா நிறைய காதல்" குறும்படம் பார்க்கனுமா..? உள்ளே இருக்கும் லிங்கை க்ளிக் பண்ணுங்க….!

கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பொய் கணக்கு: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

மெட்ரோ ரயில் போக்குவரத்து, விமான சேவைகளுக்கு அனுமதி…? இன்று அறிவிக்கிறது மத்திய அரசு

டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் போது விமான சேவை மற்றும் ரயில்கள் இயக்கத்துக்கு சில தளர்வுகளுடன் அனுமதி தரப்படும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா…

மனித சோதனையில் சீனாவின் ஐந்தாவது தடுப்பு மருந்து

மற்ற நாடுகளைப் போலவே சீனாவும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் முனைப்புடன் இருப்பதை அனைவரும் அறிவர். தற்போது, சீனாவில் திறனுள்ள ஐந்தாவது தடுப்பு மருந்து மனித…

நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்கள் – முக்கிய விவரம்

டில்லி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் குறித்த இறுதிக் கட்ட அறிவிப்பை இன்று நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார் ஊரடங்கின் 3…