Month: May 2020

ஜூன் முதல் விமான சேவை தொடங்குகிறதா? முன்பதிவை ஆரம்பித்த விமான நிறுவனங்கள்

டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4ம்…

அம்பான் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்..

சென்னை: வங்கடலில் உருவான அம்பான் புயல் சூப்பர் புயலாக மாறி உள்ள நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து…

'ராம்' கைவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் மறுப்பு….!

த்ரிஷ்யம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு மெகா மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா, சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளார். ‘RAM’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில்…

மே 19ந்தேதி: 24நாட்கள் ஆட்சி செய்த தமிழகத்தின் முதல் பெண்முதல்வரின் 24வது நினைவு தினம் இன்று…

மே 19ந்தேதியான இன்று, தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி இராமச்சந்திரன் நினைவு தினம் … 24 நாட்கள் தமிழக முதல்வராக ஆட்சி செய்த, மாநிலத்தின் முதல்…

தனது வீட்டு பணிப்பெண்ணை, தன் குறும்படத்துக்கு ஒளிப்பதிவாளராக்கிய சாந்தனு…..!

கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா பவானி சங்கர்….!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்ததால் இவர்கள் இருவருக்கும் காதல் என வதந்தி பரவியது .…

லாக்டவுன் காலத்தில் கவனிப்பின்றி உயிரிழந்த 145 காசநோயாளிகள்: இது ஆக்ரா சோகம்

ஆக்ரா: ஆக்ராவில் போதிய கவனிப்பின்றி 145 காசநோயாளிகள் உயிரிழந்த தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய தகவல் படி…

கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம்… பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக, பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், மற்ற குடும்ப…

வண்டலூர் பூங்காவை சேர்ந்த வெள்ளைப்புலியின் 4 மாத பராமரிப்பு செலவை ஏற்கும் நடிகர் சிவகார்த்திகேயன்….!

கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் மத்திய அரசு மாநில அரசு திரையுலகினர் என அவர்கள் அவர்கள் பங்குக்கு…

த்ரிஷா நடிக்கும் ஜித்து ஜோசப்பின் மலையாள படம் கொரோனாவால் கைவிடப்பட்டது….!

த்ரிஷ்யம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு மெகா மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா, சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளார். ‘RAM’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில்…