Month: April 2020

ட்ரண்டாகும் அஜித்-விஜய் ரசிகர்களின் மோசமான ஹஸ்டடேக்….!

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் . சமூகவலைத்தளங்களில் இவர்கள் இருவரின் ரசிகர்கள் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .…

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயின் விற்பனை செய்யக்கூடாது… மத்தியஅரசு

டெல்லி: தகுந்த மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக்கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் மரணம் : வயது வாரி விவரம்

டில்லி கொரோனாவால் இந்தியாவில் உயிர் இழந்தோரின் வயதுவாரியான விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் மரணமடைந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மாலை…

சுனைனா பிறந்தநாளை ஒட்டி வெளியானது “டிரிப்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

தமிழில், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் அறிமுகமான சுனைனா, தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி…

இன்று 49 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1372 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், புதியதாக 49 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டம் 47 ஆக அதிகரிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் தற்போது 47 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு…

20-ம் தேதி முதல் தமிழகத்தில் பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும்…

சென்னை: தமிழகத்தில் வரும் 20-ம் தேதி முதல் பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் நடவடிக்கை காரணமாக நாடு…

இக்கட்டான சூழலில் சிறப்பாகச் செயல்படும் ராகுல் காந்தி : சிவசேனா புகழாரம்

மும்பை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்படுவதாக சிவசேனா புகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா…

உள்நாடு, வெளிநாடு விமான சேவைகள் தொடங்கும் தேதியை அறிவித்தது ஏர் இந்தியா…

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், உள்நாடு, வெளிநாடுகளுக் கான விமான சேவைகள் அனைத்தும் வரும் மே 3 ஆம் தேதி வரை…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்! கெஜ்ரிவால் அதிரடி

டெல்லி: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் டெல்லி மாநில அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு…