ஜுர அறிகுறிகளுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு கொரோனா சோதனை
டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…
டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…
அபுதாபி அமீரகத்தின் மிகப் பெரிய செல்வந்தரும் தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியவருமான பி ஆர் ஷெட்டியின் பாஜக தொடர்பு குறித்த விவரங்கள் வந்துள்ளன. ஐக்கிய அரபு…
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…
முன்பதிவு கட்டணம் பிடித்தம்.. ரயில்வேத்துறை அடாவடி.. ’’ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’’ எனப் பழமொழி சொல்லி பயணிகளைக் கடுப்படிக்கும் ரயில்வேத்துறை குறித்த தகவல் இது. ‘’ஊரடங்கு காலத்தில் ரயில்களில்…
கொரோனா ஒழிய நாக்கை அறுத்து காணிக்கை.. மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் சர்மா, என்ற சிற்பி இறை நம்பிக்கை மிகுந்தவர். குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா…
அவுரங்காபாத்: மும்பையைச் சேர்ந்த 33 வயதான கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மும்பையின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்மணி…
மகாராஷ்டிராவில் பத்திரிகை விற்பனைக்கு ’திடீர்’ தடை.. ஊரடங்கில் இருந்து பத்திரிகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுவதால் அந்த மாநிலத்தில் நாளை முதல் (…
பழங்குடி மக்களிடம் கொள்ளை.. கொடூரத்தில் மாவோயிஸ்ட்டுகள்.. சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் மண்டலம் மாவோயிஸ்ட்டுகள், ஆதிக்கம் நிறைந்த பகுதி. அங்குள்ள தண்டேவாடா, பாஸ்டர், பீஜப்பூர் உள்ளிட்ட 7…
லண்டன் பிரபல தொழிலதிபர் பி ஆர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனமான என் எம் சி ஹெல்த் நிறுவனம் பிரிட்டன் நீதிமன்ற மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு…
டில்லி மார்ச் 25 முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நேரத்திலும் இந்திய ரயில்வே 42 லட்சம் டன் உணவு தானியங்களை நாடெங்கும் கொண்டு…