Month: April 2020

ஊடங்கங்களுக்கும் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த வேண்டும்!

நெட்டிசன் அன்பழகன். V முகநூல் பதிவு… அத்தனை அரசியல்வாதிகளும் உடனடியாக ஊடகத்தை சந்தித்து பேட்டி அளிக்கும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும், குறிப்பாக செகரெட்டேரியட்டில் உள்ள பிரஸ்…

சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளான ஊடகத்துறையினர் 37 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் தீவிரமாகி வரும் கொரோனா தொற்று, செய்தியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே 27 ஊடகத்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 10 பேருக்கு…

நாளை திங்க் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகும் கமலின் ‘அறிவும் அன்பும்’ கொரோனா விழிப்புணர்வு பாடல்…!

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா குறித்து…

தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் சோதனை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு..

சென்னை: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி, தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் சோதனை நிறுத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் சோதனைகளில் தவறுகள்…

“சாப்பிடுங்கள். ஆனால், அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்” என குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்….!

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் சமைப்பதை…

கொரோனா தீவிரம்: சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தும் காவல்துறை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில்மட்டும் 55 பேருக்கு கொரோனா…

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, விஜய் 1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி….!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும்…

24மணி நேரத்தில் 999 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19,984 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்து உள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து…

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு

சென்னை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு அத்தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.…

பஞ்சாபில் 60 வயது ஆண் கர்ப்பம்..! சான்றிதழ் வழங்கி அதிர்ச்சி தந்த ஆய்வகம்..!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அல்லா திட்டா என்ற 60 வயது ஆண் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள…