Month: April 2020

ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும்! காங்கிரஸ் செயற்குழு

டெல்லி: ஊரடங்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தாரா திமுக எம்எல்ஏ பூங்கோதை…?

தென்காசி: திமுக எம்எல்ஏ பூங்கோந்தை ஆலடி அருகே கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக சமுக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், அது பொய்யான தகவல்…

கொரானா வைரஸால் சூழப்பட்டது சென்னை: மணலி பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் அம்பத்தூர், மணலி மண்டலங்கள் இருந்தது வந்தது. ஆனால், யார் கண் பட்டதோ, அந்த…

புதுச்சேரி மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இன்று கொரோனா சோதனை…

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோன பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு…

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு…

சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழக…

இங்கிலாந்து : மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து  நடக்கவுள்ள மாபெரும் ஆய்வு

லண்டன் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து ஒரு மாபெரும் ஆய்வு நடத்தப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால்…

மலேசியா : ரம்ஜானை முன்னிட்டு உணவகங்கள் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்

மலேசியா ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள், துரித உணவு மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்பார்கள் .லண்டன் பேருந்து நிலையத்தை எல்லாம் அகமதாபாத்…

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே..

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே.. கொரோனா வைரஸால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, முழு வீச்சில் இயங்கமுடியாமல்…