Month: April 2020

இயக்குநர்கள் சங்கத்துக்கு உதவிய ரஜினிகாந்த்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பலரும் கடும் அவதிக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர்கள் சங்கத்துக்கு ரஜினி…

நடிகர் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் இந்தாண்டுக்கான படிப்புச் செலவினை முழுமையாக ஏற்ற சினேகன்…!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. படப்பிடிப்புகள் எதுவும் நடக்காததால் பலரும் கஷ்ப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் தனியார்…

‘அன்பும் அறிவும்’… கமல் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியானது…- வீடியோ

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் எழுதிய அன்பும் அறிவும் என்ற வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா…

அதிதி பாலனின் புதிய இசை ஆல்பம் ‘ஃப்ளாஸ்’….!

‘அருவி’ திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அதிதி பாலன். அதன் பின் சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆகையால் தற்போது அதிதி பாலன் தான் நடித்த ‘ஃப்ளாஸ்’…

தமிழக மக்களின் உடல் நலனை பாதுகாக்க ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்

சென்னை தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல்நலனை மேம்படுத்த அரசு ‘ஆரோக்கியம்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியஅளவில் கொரோனா பலி எண்ணிக்கை 680 ஐக்…

#BetheRealMan சவாலை ரஜினிக்கு விடுத்துள்ளார் சிரஞ்சீவி….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. வீட்டில் முடங்கியிருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி பலரும் ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக்…

கபசுர குடிநீர் வழங்கி ‘ஆரோக்கியம்’ திட்டதை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில், கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி…

தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு பணிகள் தொடங்கலாம்! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு பணிகள் தொடங்கலாம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ்…

கொரோனா கதை திரும்புகிறதா சீனாவில் ?

பெய்ஜிங்: வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்புபவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட நோயாளிகளின் எண்ணிக்கை, படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து இந்த கட்டுரை எழுதும்போது (22 ஏப்ரல், புதன் வரையிலான…

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி: கேபினட் ஒப்புதல்

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை…