கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 21700-ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1409 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1409 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை…
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை மே 3ந்தேதிக்கு பிறகு திறப்பது குறித்து வரும் 29ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலஅனைத்த நீதிபதிகளிடம் காணொளி காட்சி…
அகமதாபாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவில்…
டெல்லி தலைநகர் டெல்லியில் காவல்துறை பணியாளர்களுக்கு கொரேனா பரிசோதனை நடத்த பிரத்யேக சோதனை மையங்களை அமைகக மாநில அரசுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.…
டெல்லி: கொரோனா அறவே இல்லாத பசுமை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்பது…
ஹெச்பிஓ நவ் என்ற ஸ்ட்ரீமிங் சேவையில் ஹெச்பிஓவுக்கு சொந்தமான படங்களை, தொடர்களை மட்டுமே பார்க்க முடியும். மேக்ஸ் சேவையில், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்கள், வார்னர் நிறுவனத்தின்…
டெல்லி: ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
மலையாள நடிகையான ஜோதிர்மயி, தமிழில் நான் அவனில்லை, தலைநகரம், அறை எண் 305- கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். 2004-ஆம் ஆண்டு நிஷாந்த் என்பவரை மணந்த…
மானேசர், அரியானா, தென் கொரியா நிறுவனமான எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனம் அரியானா மாநிலத்தில் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. கொரோனா…
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல்காரணமாக டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழந்தார். அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக,…