தென் சென்னையில் ஆட்டோ மூலம் நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்…
சென்னை தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,603 உயர்ந்து 27,16, 388 ஆகி இதுவரை 1,90,499 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
கேது பகவான் பற்றி சில தகவல்கள் தேவர்களும், அசுரர்களும் இறவா வரம் அருளும் அமிர்தத்தை பெற வேண்டி திருமாலின் யோசனைப்படி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து வந்த அமிர்தத்தை,…
பரோடா: குஜராத் மாநிலம் பரோடாவில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பு வெளியிட்ட தகவலில், பரோடாவில்…
டெல்லி கிரிக்கெட் விளையாட்டில் மகேந்திர சிங் தோனியே மிகச் சிறந்த ஃபினிஷர் என முன்னாள் கிரிக்கெட்டர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இன்ஸ்டா வழியே ரசிகர்களுடன் உரையாடிய ஆஸ்திரேலியாவின்…
ஜெனீவா கொரோனாத் தொற்று பரவிவரும் சூழலில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரிஸ் அதானோம் எச்சரித்துள்ளார். இது…
டெல்லி : ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால், நிறுவன இயக்குநர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று தவறான தகவல்கள் பரவியதால் அரசு இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.…
சென்னை தமிழகத்தில் நாளை முதல் சிறு வணிகர்கள் கடை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு நாடெங்கும் மார்ச் 25 முதல்…
கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் என்று ஏக தற்காப்பு நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க. கொரோனா வைரஸ் கலெக்சன் புடவைகள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஒரு…
சென்னை தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை…