Month: April 2020

மோடியுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினாரா? சர்ச்சை…

சென்னை: பிரதமர் மோடியுடன் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதாகவும், பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. அதுதொடர்பான புகைப்படங்களையும் தமிழக அரசு…

நமக்கு கொரோனா அபாயம் குறைவு.. விஞ்ஞானி சொல்லும் சந்தோஷமான விஷயம்

முன்னாள் விஞ்ஞானியும், தற்போது ICMR-ன் கீழுள்ள வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டரின் (VCRC) மூத்த துணை இயக்குனராகவும் உள்ள டாக்டர் மாரியப்பன் அவர்கள், இந்த கொரோனா தாக்குதல்…

குஜராத்தில் அதிக கொரோனா மரணத்திற்கு என்ன காரணம்?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுவரும் அதிகளவிலான கொரோனா இறப்பிற்கு, கொரோனா வைரஸின் L-வகை திரிபு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த L-வகை திரிபு, கொரோனா வைரஸ்…

கொரோனாவில் உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை அடக்கம் செய்த இந்து இளைஞர்கள்..

இந்தூர்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனாவில் உயிரிழந்த இஸ்லாமியரின் உடலுக்கு அந்த பகுதியைச்சேர்ந்த இந்து இளைஞர்கள் இறுதிமரியாதை செய்து நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு….!

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை, தொற்றைப் பரப்பும்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை!

லாகூர்: ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு, அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர…

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள சண்டிகர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்…

சண்டிகர்: உலக நாடுகளை திணறடித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சண்டிகர் ண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்…

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…

சென்னையில் இன்று 47 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் இன்று புதிதாக…

துல்கர் மன்னிப்பு கேட்டது சரியல்ல. இயக்குநர் அனூப் மன்னிப்பு கேட்க வேண்டும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்…