Month: April 2020

சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா? மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஆய்வு…

அஜய் தேவ்கனுக்கு ரித்தேஷ் தேஷ்முக் சொன்ன நகைச்சுவை பிறந்த நாள் வாழ்த்து…!

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நேற்று (மார்ச் 3) தனது 51-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்காக நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அவருக்கு டிக்…

இரட்டை குழந்தைகளுக்கு ‘கோவிட்’, ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்…

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு COVID, கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 26ம் தேதி…

தமிழக மக்களே மிசோரம் மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்…

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ள நிலையில், மிசோரம் மாநில மக்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்றி கொரோனா…

சென்னையில் வீடுகளுக்கே சென்று மக்களிடம் ஆய்வு: 200 வார்டுகளிலும் அமல்படுத்த நடவடிக்கை

சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி…

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை! எடப்பாடி எச்சரிக்கை…

சென்னை: பொதுமக்கள் வெளியே சுற்றுவது மேலும் அதிகரித்தால், தமிழகத்தில் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்றும், ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

 ஊரடங்கு மீறல்: கோவையில் 1மணி நேரத்தில்100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவி

கோவை: கோயமுத்தூரில், இன்று காலை சுமார் 1மணி நேரத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்கள் பறிமுதல்…

கொளத்தூர் தொகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர்கள் வழங்கிய ஸ்டாலின்…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உள்பட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகக்கவசங்கள், சானிடைசர்கள் உள்பட நிவாரண பொருட்கள்…

கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஊரடங்கு! சிங்கப்பூர் அரசு

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 1 மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. சிங்கப்பூரில் 92…

கொரோனா பாதிப்பால் நிவாரண உதவி அளிக்க முன்வந்துள்ளார் ஷாரூக் கான்….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…