Month: April 2020

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபெப்சி…

மேலப்பாளையத்தில் இருந்து தப்பித்துச்சென்ற தம்பதி… கோவில்பட்டியில் பரபரப்பு

நெல்லை: கொரோனா பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் இருந்து ஒரு தம்பதியினர் தப்பித்துச்சென்று, கோவில்பட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில்…

உயிரிழப்பு 68: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,902ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக உயர்வு இருப்பதாகவும் பலியானோர் எண்ணிக்கை 62லிருந்து 68ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில்…

இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கா? – பீதியைக் கிளப்பும் ஒரு ஆய்வு!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 என்பதைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்ற அதிர்ச்சித்…

நடப்பாண்டுக்கான தேர்வையே நடத்த முடியல… அடுத்த கல்வியாண்டிற்கான பாடங்கள் தயாரா இருக்காம்….

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டுக்கான தேர்வே நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நம்ம பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்து…

கொரோனா உயிரிழப்பு: 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது சீனா…

பீஜீங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும்…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தமிழகம் முழுவதும் 37 சிறப்பு சிறைகள்…

சென்னை: கொரோனா பரவலில் இருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 37 சிறப்பு சிறைகளை அமைக்க சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சிறைக்கைதிகளுக்கும்…

ஜன்தன் கணக்கு வைத்துள்ள 4.07 கோடி பெண்களுக்கும் தலா ரூ.500 டெபாசிட்…

டெல்லி: நாடு முழுவதும் ஜன்தன் கணக்கு வைத்துள்ள சுமார் 4.07 கோடி பெண்களுக்கும் தலா ரூ.500 கொரோனா நிவாரண நிதியாக மத்தியஅரசு செலுத்தி உள்ளது. இதை எடுக்க…

ஊரடங்கை மீறி மசூதியில் கூடிய இஸ்லாமியர்! தென்காசியில் கல்வீச்சு.. தடியடி

தென்காசி: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கொத்து கொத்தாக அதிகரித்து வருவதால், மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல இடங்களில் இஸ்லாமிய சமூகத்தினர்…