Month: April 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும்…

தமிழகம் முழுவதும் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்கு அனுமதி! பட்டியல் விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து மாவட்டங்களில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 110 தனியார்மருத்துவ மனைகளில்…

செய்தியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் தலைவர் மனு…

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட செய்தியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் தலைவர் அய்யலுசாமி மனு அளித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் கொரோனாவுக்கு 2வது நபர் பலி: சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக 2வதாக ஒருவர் பலியானார். அவர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர். ஏற்கெனவே, மதுரையைச் சேர்ந்த ஒருவர்…

தன்னுடைய சீக்ரெட் கிரஷ் பத்தி போட்டுடைத்த பிந்துமாதவி…!

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. கைவசம் ஒரு சில தமிழ் படங்களை கையில் வைத்திருக்கும் அவர் தற்போது கொரோனா…

திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டார் காங். தலைவர் சோனியா காந்தி: தமிழக சூழல் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்தின் சூழல் குறித்தும் கேட்டறிந்தார். அகில இந்திய காங்கிரஸ்…

வேலூர். அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கொரோனா நிலவரம்…

வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா…

50 மருந்தகங்கள் தற்காலிமாக மூடப்பட்டன: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்றதற்காகவும், மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்துகளை விற்றதற்காகவும் 50 மருந்தகங்களை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறைதற்காலிமாக மூடியுள்ளது. குற்றங்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள்…

கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகள்: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு

சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ,…

கொரோனா தொற்று இல்லை – அலுவலகம் வந்தார் ஜெர்மன் அதிபர்!

பெர்லின்: தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான நிலையில், அலுவலகம் வந்து பணிகளை மேற்கொண்டார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். கடந்த மார்ச் மாதம் 20ம்…