Month: April 2020

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46…

ஏப்ரல் 5 : இரவு 9 மணி அணைந்த “தீபம்” மீண்டும் ஒளிரத் தொடங்கியது!

நெட்டிசன் பாரதீய ஜன சங்கம், பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்த நிகழ்வு அரங்கேறியது!! பாரதீய ஜனதா சங்கம் , 1951 முதல் 1980 வரை இயங்கிய…

கொரோனாவில் இருந்து காக்க பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியும் நடைமுறை: ஆதரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரசை பரவாமல் இருக்கும் வண்ணம்…

உத்திரப்பிரதேசம் – சம்பள பாக்கி கேட்டு வேலைநிறுத்தத்தில் குதித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்!

அலகாபாத்: உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் 19,000 ஓட்டுநர்கள், தங்களுக்கான 2 மாத ஊதிய நிலுவைத்தொகையைக் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதீய ஜனதாவின் யோகி…

கொரோனா அச்சம் – பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறவிருந்த பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ‘பிபா’ ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து…

ஹெல்ப்-லைன் : மருத்துவமனை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறியதில் இருந்து, உலகையே முடக்கிப்போட்டு, உலகமக்கள் அனைவரின் வாழ்வையும் சிலமணி நேரங்களில் புரட்டிபோட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க…

தமிழகத்தில் கொரோனா : தற்போதைய நிலவரம்

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் இதோ தமிழகத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோர் 90541 அரசு தனிமைப்படுத்தலில் உள்ளோர் 102 கொரோனா சோதனை நிலையங்கள்…

கொரோனா நிவாரணம் தருவதாக கூறி கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகள்… தமிழகத்தின் அவலம்….

சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தருவதாக கூறி கூட்டம் சேர்த்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள்…

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா…

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…