Month: April 2020

இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை : பிரபல ஜோதிடர் கருத்து

சென்னை பிரபல ஜோதிடர் சுவாமி ஓம்கார் இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா சிகிச்சை… செலவு எவ்வளவு?

கொரோனா சிகிச்சை… செலவு எவ்வளவு? அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்குச் சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அதே நோயாளியைத் தீவிர…

கொரோனாவால் முடக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம்: மல்லிகைப்பூவால், நாள் ஒன்றுக்கு ரூ.30லட்சம் நஷ்டம்

கிருஷ்ணகிரி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட உள்ளது. இதனால் டன் கணக்கில் மல்லிகைப்பூ வீணாகி வருவதால், நாள் ஒன்றுக்கு…

’’கொஞ்சமாய் குடி’’  பல் டாக்டர் பரிந்துரை..

’’கொஞ்சமாய் குடி’’ பல் டாக்டர் பரிந்துரை.. கொரோனா ஒழிப்பின் பிரதான அம்சமாக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வட கிழக்கு மாநிலமான…

துபாயில் கொரோனா உயிரிழப்பு எதிரொலி: 2 வாரங்களுக்கு 24 மணி நேர முழு ஊரடங்கு அமல்…

துபாய்: கொரோனா பாதிப்பு காரணமாக, துபாயில் ஒருவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 24 மணி நேரம் முழு…

’தனிமைப்படுத்திக் கொள்ளாதோருக்கு  ஆயுள் தண்டனை’’- கொந்தளித்த எம்.பி.

’தனிமைப்படுத்திக் கொள்ளாதோருக்கு ஆயுள் தண்டனை’’- கொந்தளித்த எம்.பி. கொரோனா வைரசை அடக்கும் முயற்சியில் மத்திய –மாநில அரசுகள் முழு மூச்சாய் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியில் நடந்த…

கொரோனாவுக்கு எதிராக இந்தியர்களும் இந்தியர்களுக்கு எதிரான பாஜக பிரிவும் : ஆங்கில ஊடகம் – முதல் பகுதி 

டில்லி பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ள செய்தியின் முதல் பகுதி கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…

அமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்?

நெட்டிசன்: தமிழக அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றி வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக தலைமையால், ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவருக்குரிய சுகாதாரத்துறை தகவல்களை அமைச்சர் வேலுமணி செய்தியாளர் களிடம் கூறி…

தமிழ்நாட்டில் ஆங்காங்கே பொழியும் திடீர் கனமழை!

சென்னை: கோடை வெயில் இந்தாண்டு சற்று முன்கூட்டியே துவங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் திடீரென மழை பெய்துள்ளது. மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம்…