Month: April 2020

இது சவுரவ் கங்குலி ஆடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ்..!

கொல்கத்தா: முன்னேற்பாடு எதுவுமில்லாத மோடி அரசின் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள் 10,000 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் நிதியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.…

கொரோனா மருந்து என கணவருக்கு தூக்க மாத்திரை அளித்து நகைகளை கொள்ளை அடித்த மனைவி

தூத்துக்குடி கணவருக்கு கொரோனா மருந்து எனக் கூறி தூக்க மாத்திரை அளித்து 100 சவரன் நகைகளை ஒரு மனைவி கொள்ளை அடித்துள்ளார். தூத்துக்குடியில் உள தாளமுத்து நகர்…

பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆன்லைன் கண்காட்சி செஸ் போட்டி – எதற்காக?

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியாவின் ஆனந்த், ஹரிகா, ஹம்பி உள்ளிட்ட 6 செஸ் நட்சத்திரங்கள், ஆன்லைன் செஸ் கண்காட்சிப்…

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் : பிரிட்டன் அரசு ஆலோசகர்

லண்டன் கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில் தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார் பிரிட்டனில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

கொரோனா பரவல் தடுப்பு – பகுதிநேர ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய முடிவு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பணியில் தன்னார்வலர்களாக செயல்படுவதற்கு பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீதான தடையை நீக்கி தங்களுக்கு வழங்கும்படி இந்தியாவிடம் டிரம்ப் வேண்டுகோள்…

வாஷூங்டன் அமெரிக்காவில் கொரோனாத் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் இந்திய அரசிடம் “ஹைட்ராக்சி குளோரோகுயின்” மருந்தை வழங்கும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசியதாகவும்,…

மத்திய அரசின் தகுதித் தேர்வுகள் – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்…

கொரோனா சிகிச்சையளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் எவை? – பட்டியல் வெளியீடு!

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விபரங்கள் அடங்கியப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா வைரஸ்…

கொரோனா : மாரிதாஸ் மீது நெல்லைக் காவல்துறை வழக்கு

நெல்லை கொரோனா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது/ இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த…

பயண வரலாறு குறித்து மறைத்தால்… பஞ்சாப் முதல்வரின் எச்சரிக்கை என்ன?

சண்டிகர்: தங்களின் பயண வரலாறு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கத் தவறியவர்களின் கடவுச்சீட்டுகளை(பாஸ்போர்ட்) பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் பஞ்சாப்…