Month: April 2020

கொரோனா தடுப்பு கவச உடைகள் தயாரிப்பு – திருப்பூருக்கான புதிய பொருள் ஆதாரம்!

கோயம்புத்தூர்: முகக் கவசத்தைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்புக் கவச உடை தயாரிப்பிலும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை…

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 65 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 லட்சத்து 16 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றம்பெறும் ரயில் பெட்டிகள்..!

மதுரை: பல்வேறு வசதிகளைக் கொண்ட கொரோனா சிறப்பு வார்டுகளாக மதுரையில் ரயில் பெட்டிகள் மாற்றப்படுகின்றன. அவற்றை தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் ரயில்வே நிர்வாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள்…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீல் வைக்கப்பட்டபகுதிகள் 10ஆக உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று 2 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது, ஏற்கனவே 8 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்ட…

நெருக்கடியான காலத்தின் போது சமூகத்திற்கு நாம் திருப்பித் தர வேண்டிய நேரமிது : ரகுல் ப்ரீத் சிங்

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

ஆந்திராவில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 34 பேரும் டெல்லி மாநாட்டில்…

இந்தியாவில் ஆன்டிபாடி பரிசோதனை – விரைந்து அறிமுகம் செய்ய ஆலோசனை!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகும், அறிகுறி வெளியாகாமல் நோயைப் பரப்பிக்கொண்டு பலர் இருக்கக்கூடும் என்பதால், விரைவான ஆன்டிபாடி பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தலாம் என்று வல்லுநர் குழு…

அமெரிக்கர்களின் பீதியை எக்கச்சக்கமாக அதிகரித்த டிரம்ப் – அப்படி என்னதான் கூறினார்..?

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக, வரும் நாட்களில் அதிக அமெரிக்கர்கள் மரணிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளதானது அந்நாட்டில் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.…

ஆட்களின்றி, அரவமின்றி காணப்படும் எம்ஜிஆர் ரயில் நிலையம்: புதிய அனுபவம் சொல்லும் புகைப்படங்கள்

சென்னை: எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எம்ஜிஆர் ரயில் நிலையம் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்) இப்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உலக நாடுகளை…