Month: April 2020

கொரோனாவை தடுக்க ஊரடங்கு போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் லாக் டவுன் நேரத்தில் மக்களுக்கு தீவிரமாக கரோனா பரிசோதனை நடத்துவது முக்கியம், அப்போதுதான் லாக்டவுனை சரியாகப் பயன்படுத்த முடியும் என்று…

ஊரடங்கு உத்தரவு: புத்தகங்களை படியுங்கள், பொதுமக்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக்…

கீழக்கரை முதியவர் கொரோனாவால் மரணம்: ஸ்டான்லி மருத்துவமனை அலட்சியம் காட்டியதாக நவாஸ் கனி எம்பி புகார்

ராமநாதபுரம்: கீழக்கரை முதியவருக்கு கொரோனா தொற்று சோதனை செய்ததில், ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக நவாஸ் கனி எம்பி குற்றம் சாட்டி இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம்…

கொரோனா வைரஸ் தாக்குதல் – திக்கற்று தவிக்கும் ஈக்வடார்..!

குய்ட்டோ: தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து…

கொடுங்கையூர் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்…

பெரம்பூர்: கொடுங்கையூர் டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசங்கள், சானிடைசர், சோப் மற்றும் சாலையோர மக்களுக்கு உணவுப்பொட்டலம்…

இத்தாலி, ஸ்பெயினில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைகிறதா?

ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தற்போது வைரஸ் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை,…

டெல்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் யார்?யார்? செல்போன் தரவுகளுடன் கண்டுபிடிக்கும் போலீஸ்

டெல்லி: டெல்லி மசூதி நிகழ்வுடன் இணைக்கப்பட்ட நபர்களைக் கண்டறிய போலீசார் செல்போன் தரவைப் பயன்படுத்துகின்றனர். தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஒரு இடமாக கருதப்பட்ட டெல்லி மசூதி…

இந்தியா முழுவதும் 27,661 கொரோனா நிவாரண முகாம்கள்! உள்துறை செயலாளர் தகவல்

டெல்லி: இந்தியா முழுவதும் 27,661 கொரோனா நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருவதாக இந்திய உள்துறை செயலாளர் தகவல் புனியா சலிலா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம்…

இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா: 3,374 பேருக்கு பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், இதுவரை 3,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ்…

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியானது: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…