நகர மக்கள்தொகையில் 40% பேருக்கு கொரோனா – இஸ்ரேலில்தான் இந்நிலை..!
ஹைஃபா: இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 லட்சம் நபர்கள் வாழக்கூடிய நே பிரேக் என்ற நகரின் மக்கள்தொகையில், 40% பேரை கொரோனா வைரஸ் பீடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல்…
ஹைஃபா: இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 லட்சம் நபர்கள் வாழக்கூடிய நே பிரேக் என்ற நகரின் மக்கள்தொகையில், 40% பேரை கொரோனா வைரஸ் பீடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக மகளிர் அணி தலைவி ஒருவர், பிரதமர் மோடி வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் சொன்னதை, வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். தன்னிடம் இருந்த துப்பாக்கியைக்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது. அதுபோல…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு பேக்கரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை…
டில்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் உலகைக் கடுமையாக…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் ரூ.3 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு…
புவனேஷ்வர் ஒடிசாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைநகர் புவனேஸ்வரைச் சார்ந்தவர்கள். இதுவரை அம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள 39, COVID-19 தொற்றாளர்களில் 31…
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில்ஏற்கனவே பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கு போதிய சான்று இல்லை என்று ஐசிஎம்ஆர்…