Month: April 2020

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு…

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே…

உங்களுக்கான முகக் கவசத்தை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள் – விஜய் தேவரகொண்டா…

பாதுகாப்புக் கருவிகளை பயன்படுத்துவதும், தனிமைப்படுத்தலும் கொரோனா பரவலை தடுக்கும் மிகச்சிறந்த வழிகளாகும். கிருமி நாசினிகள் அதிக விலையில் விற்கப்படுவதும், முகக் கவசத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடும் COVID-19…

எரிபொருளில் கிடைக்கும் லாபத்தை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

டெல்லி: எரிபொருளில் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தருணத்தில்…

கொரோனா பரவல் தடுப்பு நிதி – ரூ.50 லட்சம் வழங்கினார் யுவ்ராஜ் சிங்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவ்ராஜ் சிங், தன் பங்காக ரூ.50 லட்சம் வழங்கினார். இவர், பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியில்…

கொரோனா காரணமாக பேட்மின்டன் நட்சத்திரம் சிந்துவை தேடிவந்த நல்வாய்ப்பு..!

ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல விளையாட்டுத் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், உலக பேட்மின்டன் சாம்பியனாக 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்பு இந்திய நட்சத்திரம் சிந்துவுக்கு கிடைக்கவுள்ளது. கடந்த…

மும்பை மருத்துவமனையில் பணியாற்றும் 40 கேரள செவிலியர்கள்: அனைவருக்கும் கொரோனா, மருத்துவமனை மூடல்

மும்பை: மும்பை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட கேரள மாநில செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மும்பையின் வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட…

கொரோனா வார்டுகளாக மாற்றப்படுமா தனியார் கல்லூரிகள் & விடுதிகள்..?

சென்னை: தனியார் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளை கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளாக, தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது…

கொரோனா வைரஸ் தாக்கம் – தன் சொத்தில் 28% இழந்த முகேஷ் அம்பானி!

மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருவதால், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 28% அளவிற்கு…

தெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…