Month: April 2020

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி தடுப்புகாவலில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றம்…

ஸ்ரீநகர்: பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி இன்று திடீரென வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார். காஷ்மீர் மாநிலத்துக்கு…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க களமிறங்கிய இந்திய வம்சாவழி பிரதமர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மருத்துவரான அயர்லாந்து (ஐரிஸ்) பிரதமர், வாரும் ஒருநாள் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இந்திய…

ஊரடங்கு தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை! காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

’’ ஊரடங்கை இழுங்க’’  தெறிக்க விட்ட தெலுங்கானா 

’’ ஊரடங்கை இழுங்க’’ தெறிக்க விட்ட தெலுங்கானா 21 நாள் ஊரடங்கு எல்லோரையும் களைப்பாக்கி விட்டிருப்பதே நிஜம். ‘எப்படா கதவ தொறப்பாங்க? என்று ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள்.…

இந்திய வன விலங்குகளுக்கும் கொரோனா ? 

இந்திய வன விலங்குகளுக்கும் கொரோனா ? கொரோனைவை தடுக்க நாட்டில் ஊரடங்கு போட்டு விட்டோம். விலங்குகள் சரணாலயத்தில் முழு அடைப்பு நடத்த முடியுமா என்ன ? இப்படி…

ஏற்றச்சொன்னது விளக்கை  மாசுபடுத்தியது காற்றை..

ஏற்றச்சொன்னது விளக்கை மாசுபடுத்தியது காற்றை.. ’எள் என்பதற்குள் எண்ணெய்யாக்குவது’’ கட்சி தொண்டர்களுக்கு அழகு தான். ஆனால் சில நேரங்களில் எல்லை மீறிப்போனால் என்ன ஆகும்? இது தான்…

மறைந்தார்,  ஏ.ஆர்.ரகுமானின்  பிதாமகன்..

மறைந்தார், ஏ.ஆர்.ரகுமானின் பிதாமகன்.. மலையாள சினிமாவில் கொடி கட்ட பறந்த இசை அமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன். 200 படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர் கேரள மாநிலம் கொச்சி…

கொரோனா மருந்து அளிக்காவிட்டால்…?  இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி…

சீனாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை

பீஜிங் கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்படும் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்…