Month: April 2020

ஜாலியாக ஊருக்குள் நடமாடும் காண்டாமிருகம்… வீடியோ

காத்மாண்டு: உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில், வன விலங்குகள் ஜாலியாக ஊருக்குள் நகர்வலம் வரும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.…

ஊரடங்கு முழுமையாக விலகுவது எப்போது ?

கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 25 மார்ச் முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, மக்கள் காய்கறி, மளிகை, மருந்து,…

தமிழகத்தின் 38வது மாவட்டமானது மயிலாடுதுறை! அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி உள்ளது. அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், ஏற்கனவே 37 மாவட்டங்கள் உள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை…

சிம்பிளா இருப்பதை விரும்பும் தோனி… ரகசியத்தை வெளியிட்ட கவாஸ்கர்…

மும்பை : தோனி பற்றி வெளியில் அதிகம் தெரியாத விஷயம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளின்…

ரொம்ப பேஷனா பேர்  வைக்கிறாங்களாம்…’’

ரொம்ப பேஷனா பேர் வைக்கிறாங்களாம்…’’ விவஸ்தை கெட்டதனமாகப் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்து ‘பேஷன்’ என்று சொல்லிக் கொள்வது சில பெற்றோர்களின் வழக்கம். கொரோனா தொற்று உலகையே கொலைக்களமாக்கி…

எட்டு கிராமங்களைத் தத்தெடுத்த நாட்டாமை நடிகர்

எட்டு கிராமங்களைத் தத்தெடுத்த நாட்டாமை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் தெலுங்கு நடிகர், மோகன்பாபு பொது இடங்களிலும் ‘வாடா ..போடா’’ என்று விளித்துக்கொள்ளும் கொள்ளும்…

’’கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்கா விட்டால்  சுட்டுத்தள்ளுங்க’

’’கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்கா விட்டால் சுட்டுத்தள்ளுங்க’ கர்நாடகத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க..ஆட்சி நடக்கிறது. ‘ கொரோனா வைரஸ் நோய் பரிசோதனைக்கு மறுக்கும் ஆசாமிகளைச் சிறையில் தள்ள வேண்டும்’’…

கொரோனா நோயாளிகளை   ஊசி போட்டுக் கொல்வதாகச்  செய்தி பரப்பிய எம்.எல்.ஏ. கைது.

கொரோனா நோயாளிகளை ஊசி போட்டுக் கொல்வதாகச் செய்தி பரப்பிய எம்.எல்.ஏ. கைது. அசாமில் திங் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில்…