Month: April 2020

புலம்பெயர்ந்த மருத்துவர்கள் 8 பேர் கொரோனாவால் பலி: இது பிரிட்டன் சோகம்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு புலம்பெயர்ந்த 8 மருத்துவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரெக்சிட் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றால் சிக்குண்ட இங்கிலாந்தில்…

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Homecoming சீசன் 2 டீஸரை வெளியிட்டது Amazon Prime ….!

Homecoming Season 2-ன் முதல் டீஸரை Amazon Prime தற்போது வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உளவியல் த்ரில்லர் தொடரில் தற்போது ஜானெல்லே மோனே கதாநாயகனாக நடிக்கிறார்.…

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சம்பளத்தில் 30% கட்…

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சம்பளத்தில் 30% குறைக்க மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதால்,…

மருத்துவர்கள் தங்க 6 மாடி ஹோட்டலை இலவசமாக அளித்த சோனு சூட்…!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யலாமே? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யலாமே? என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்து உள்ளது. விவசாயிகள்…

தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கினார் யோகி பாபு….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

சென்னையில் தங்கியிருந்த குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பினர் 39 பேருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: தமிழகத்திற்கு மதப்பிரசாரம் செய்ய வந்த குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பினர் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை மருத்துவ…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்ச ரூபாய் நிதியுதவி….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: டெல்லி அரசு அதிரடி

டெல்லி: பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வரும்போது, முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும், அணியாவிட்டால் 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை…

கோவிட்-19 மனிதரிடமிருந்து குரங்குகளுக்கும் பரவலாம் – கேரள அரசு எச்சரிக்கை…

திருவனந்தபுரம் கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்து குரங்குகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளதாக கேரள முதல்வர் எச்சரித்துள்ளார். மனித இனத்தை முடக்கிப் போட்டுள்ள COVID-19 வைரஸ் தற்போது விலங்குகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது.…