Month: April 2020

போலி பாஸ்கள் மூலம் ஜாலியாக ஊர் சுற்றிய பெங்களூர்வாசிகள்… விழித்துக்கொண்ட காவல்துறை…

பெங்களூரு: போலியான பாஸ்கள் மூலம் ஏராளமானோர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்று வருவது குறித்து புகார் எழுந்தது. இதையடுத்து, சாலை தடைகளை மாநில காவல்துறை அதிகப்படுத்தி, பலரை…

மகிழ்ச்சி: கொரோனா பாதிக்கப்பட்ட 84 வயது பாட்டி உள்பட 17 பேர் இன்று டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் வெகு குறைவாகவே உள்ளன. தமிழக மருத்துவர்களின் அயராத உழைப்பு காரணமாக, இதுவரை 44…

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு முதியவர் பலி…

ஈரோடு: உடல்நலம் பாதிப்பு காரணமாக ஈரோடு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் சுகாதாரப்பணியாளர்களுக்கு ரூ.10லட்சம் நிவாரணம்! நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாநில முதல்வர் நாராயணசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கையின்போது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு,…

புதுச்சேரியில் முதல் கொரோனா பலி…

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதுவே புதுச்சேரியின் முதல் கொரோனா பலி. கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து…

சென்னை டிஎம்எஸ் வளாகப் பணியாளருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் எழுத்தராகப் பணிபுரியும் 45 வயதுடைய ஒருவருக்கு சமீபத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது…

அடுத்த ஒன்றரை வருடங்களுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…

நெட்டிசன்: Dr. V. Hariharan, MBBS, MD., முகநூல் பதிவு… Disclaimer: கீழே சொல்லப்பட்டது அனைத்தும் என் சொந்த சிந்தனை சார்ந்ததே. உண்மைத் தன்மைக்கு நான் பொறுப்பல்ல.…

மும்பையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தட்டுப்பாடு : அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மும்பை மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில்…

பல உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு : அமெரிக்காவில் அரங்கேறும் அவலம்

நியூயார்க் அமெரிக்காவில் கொரோனா மரணம் அதிகரித்துள்ளதால் ஒரே இடத்தில் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அத்துடன் கொரோனாவல்…