Month: April 2020

கொரோனா தனிமை வார்டுகளாகும் கேரளத்தின் புகழ்பெற்ற படகு வீடுகள்..!

கோட்டயம்: கேரளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, ஆலப்புழாவில் உள்ள படகு வீடுகளை தனிமை வார்டுகளாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா…

விஜயபாஸ்கரை ஒதுக்க வேண்டாம் : விராலிமலை வாக்காளர் பகிரங்க கடிதம்

விராலிமலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் அவரை பயன்படுத்தக் கோரி அவருடைய விராலிமலை தொகுதி வேட்பாளர் பகிரங்க கடிதம் எழுதி உள்ளார். கொரோனா குறித்து தினசரி செய்தியாளர்…

சவூதி அரேபியாவில் காலவரையின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

ரியாத்: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சவூதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார் அந்நாட்டு அரசர் சல்மான். சவுதி அரேபியாவிலும் கொரோனா தொற்றுக்கு பலரும்…

இங்கிலாந்து பிரதமர் தற்போது பணிகளைத் தொடர மாட்டார்  : மருத்துவர்கள் ஆலோசனை

லண்டன் கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகி வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமரை தற்போது பணிகளைத் தொடர வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட…

தமிழகத்தில் நடப்பது கருணையில்லா ஆட்சி – ஸ்டாலின் விளாசல்..!

சென்னை: ஏழை மக்களுக்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளதானது, கருணையில்லாத ஆட்சி நடப்பதையேக் காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக தலைவரும் எதிர்க்கட்சித்…

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மண்டலங்களாக பிரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து 21…

கொரோனா: சேலம் மாநகராட்சி சீல் வைத்துள்ள 70 இடங்களில் கடைகளுக்குத் தடை

சேலம் கோரோனா தொற்று காரணமாகச் சேலம் மாநகராட்சி சீல் வைத்துள்ள 70 இடங்களில் கடைகள் எதுவும் செயல்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாகச் சேலம் மாநகராட்சி…

வழக்கத்தை மீறி உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பான ஈஸ்டர் பிரார்த்தனை!

பாரீஸ்: நம்பிக்கையாளர்கள் யாருமின்றி வாடிகனில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை, வழக்கத்தை மீறி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை போப் ஃபிரான்சிஸ் வழங்கினார். கொரோனா வைரஸ்…

கொரோனா வைரசை தடுக்க 40 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 40க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனைகள் உள்ளன, இன்னும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் கூறி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…