கொரோனா தனிமை வார்டுகளாகும் கேரளத்தின் புகழ்பெற்ற படகு வீடுகள்..!
கோட்டயம்: கேரளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, ஆலப்புழாவில் உள்ள படகு வீடுகளை தனிமை வார்டுகளாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா…