ஊரடங்கு விலக்கலா? நாளை காலை 10மணிக்கு மோடி உரை…
டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு விலக்கப்படுமா? நீட்டிக்கப்படுமா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவி…
டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு விலக்கப்படுமா? நீட்டிக்கப்படுமா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவி…
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் . இந்நிலையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் பரவுவதை தடுக்க அனைவருக்கும் சோதனை செய்ய மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்து…
டெல்லி: உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவை புரட்டிப்போட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள், தங்களது தாய்நாட்டுக்கு திரும்புச் செல்வதை…
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் டெல்லி இமாம் தப்லிஜி மாநாட்டுக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. இந்த…
மும்பை: கொரோனா குணப்படுத்தப்பட்ட குழந்தையுடன் திரும்பிய தாய்க்கு, அவர் குடியிருந்து வந்த குடியிருப்பாளர்கள் கை தட்டலுன் வரவேற்பு கொடுத்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனா…
சென்னை: கொரோனா உதவி வழங்க, தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளுக்கு தமிழகஅரசு தடை உத்தரவு போட்டிருந்ததை எதிர்த்து, திமுக சார்பில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…
சென்னை: பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் தன்னிச்சையாக உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கையும் 308ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 857 ஆக அதிகரித்துள்ளது. அதிக…
தாடியை டிரிம் செய்து உதவிய மத்திய அமைச்சரின் மகன’.. ஊரடங்கால் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால், எல்லா தரப்பினரும் தாடி வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டனர். தங்கள்…