Month: April 2020

சீனாவில் இருந்து ரேப்பிட் டெஸ்டிங் கிட் ஏப்ரல் 15ம் தேதிதான் வரும்! – ஐ.சி.எம்.ஆர் தகவல்

டெல்லி: சீனாவில் இருந்து அனுப்பப்படும் கொரோனா ரேப்பிட் டெஸ்டிங் கிட் ஏப்ரல் 15ம் தேதிதான் இந்தியா வரும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது. கொரோனா நோயை விரைவாக…

தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்டு, ஐதராபாத்தில் பதுங்கியிருந்த 40 பேர் கைது…

ஐதராபாத்: தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டினரை தனது அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்தாக, ஐதராபாத் தப்லிகி ஜமாத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்தில் பதுங்கியிருந்த வெளிநாட்டினர்…

ஊரடங்கால் அதிகரிக்கும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள்!

புதுடெல்லி: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இக்காலகட்டத்தில், ஆன்லைன் முறையிலான மருத்துவ ஆலோசனைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 22 முதல்…

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிப்பு… மோடி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் மே…

கொரோனாவால் மனிதனை வெல்ல முடியாது: பிரிட்டன் அரசி

லண்டன்: கொரோனா வைரஸால் மனிதனை வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத். ஈஸ்டர் தின விழாவையொட்டி மக்களுக்கு விடுத்த செய்தியில் அவர் இதைத்…

மக்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகிறேன்… மோடி

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச்-24ம் தேதி 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி,…

பணக்கஷ்டத்தால் நிலங்களை விற்கும் கர்நாடக அரசு..

பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஏலம் விட கர்நாடக மாநில பா.ஜ.க.அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கி போட்டுள்ளது. கர்நாடக அரசும்…

இனி பொருப்பதில்லை.. மதுக்கடைகளை திறக்கும்  மாநில அரசுகள்..

கடலில் அலைகள் ஓயும் வரை காத்திருந்தால், இந்த ஜென்மத்தில் குளிக்க முடியாது அல்லவா? ஊரடங்கும் ,கடல் அலையின் கதை தான். ஊரடங்கு எப்போது ஓயும்? ‘டாஸ்மாக்’ கடைகள்…

சமூக இடைவெளியை எட்டி உதைத்த சுகாதார அமைச்சர்..

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைலையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் சுதாகர், கொரோனா தடுப்பு பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கொரோனா…

நவீன அட்சய பாத்திரம்?

நம் ஊர் ஏ.டி.எம்.களில் பணம் கொட்டும். ஆனால் வியட்நாம் நாட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் அரிசி கொட்டுகிறது. கொரோனா காரணமாக அந்த நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான…