Month: April 2020

காசநோய் மருந்துகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறதா?

ஒரு மாத அளவிலான மருந்துகள் வழங்கி வீட்டிலேயே இருக்கச் செய்த காரணமா அல்லது கொடுக்கப்பட்ட காசநோய் மருந்துகள் கொரோனாவை எதிர்த்து வேலை செய்கிறதா என்று இன்னும் அறியப்படவில்லை.…

24 மணிநேரத்தில் 1897: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் ரூ.2000 கோடி ஊழல்? அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: கிராமப்பகுதிகளுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணைதறளம் செயல்படுத்துவம் வகையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…

நீதிமன்றங்களில் விசாரணை தொடங்கலாமா? சென்னைஉயர்நீதி மன்ற தலைமை நீதிபதி நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றங்களை முழுமையாக நடத்தலாமா என்பது குறித்து தலைமை நீதிபதி நாளை தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக…

தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை,  ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மாநில உரிமையை பறிக்கும் செயல்” மு.க.ஸ்டாலின்

சென்னை: பல ஆண்டுகள் போராடி, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி அமைக்கப்பட்ட, தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை, மோடி அரசு, மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு…

நடிகர் இர்ஃபான் கான் மரணம்…

மும்பை பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனால் உலக ரசிகர்களையை கட்டிப்போட்ட பாலிவுட் நடிகர்…

அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனையா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை செய்ய வற்புறுத்தக்கூடாது என்று மத்தியஅரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து அனைத்து…

டிஜிபி பதவி வழங்க மத்தியஅரசு மறுப்பு: மீண்டும் தமிழகப்பணிக்கு திரும்பினார் ஏடிஜிபி மாகாளி

சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமிழக ஏடிஜிபி மத்திய அரசுப்பணிக்கு சென்ற நிலையில், அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,55,603 பேர் கைது, ரூ.3 கோடியே 47லட்சம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சென்றதாக 3 லட்சத்து 55ஆயிரத்த 603 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் , அபராதமாக…

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…