Month: April 2020

காவல்ஆய்வாளரின் அடாவடி… வாகனம் முன்பு காய்கறிகளை கொட்டி எதிர்ப்பு தெரிவித்த விவசாயி… வீடியோ

திருவள்ளூர்: விவசாயின் வாகனத்தை பறித்த காவல்ஆய்வாளர் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாவட்ட எஸ்பி., பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கோரியதுடன், இழப்பீடு வழங்கியுள்ளார். கொரோனா…

பசித்தோருக்கு அரிசி வழங்கும் ஏடிஎம் – வழிகாட்டும் வியட்நாம்…

ஹொனாய் கிழக்காசிய நாடான வியட்நாமில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து பசியுடன் இருப்பவர்களுக்கு ஏடிஎம் இல் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஊரடங்கு நடைமுறையில்…

எம். ஆர். ராதா பற்றி ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் உருக்கமான ட்வீட்….!

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பிறந்தநாளான நேற்று ராதிகா சரத்குமார் ட்வீட் போட்டிருந்தார். ராக்ஸ்டாரின் பிறந்தநாள். கொள்கைகளுடன் வாழ்ந்தவர். வழக்கறிஞர் கொடுத்த ரிப்போர்ட்டை வாசித்தபோது அவரை நீதிமன்றத்தில் பொய்…

அதிகாரத் துஷ்பிரயோகம், இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட முதல்வர்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை…

சென்னை: அதிகாரத் துஷ்பிரயோகம், இரக்கமற்ற மனப்பான்மை கொண்டவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது விளம்பர மோகத்தக்கு- தக்க பதிலடி கிடைக்கும் என்றும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்…

எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் வேண்டும், பாராட்டு அல்ல: மத்திய அரசை சாடும் கேரள அமைச்சர்

திருவனந்தபுரம்: எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தேவை, பாராட்டு அல்ல என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி இருக்கிறார். கொரோனா பாதித்த மாநிலமான கேரளா, மிக…

நயன்தாராவை இயக்கப்போகிறாரா யோகிபாபு….?

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகிபாபு. தற்போது புது அவதாரம் எடுக்க உள்ளார். டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி.சவுத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக…

கொரோனா நிதியில் அஜித் டாப்: தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.134 கோடி வசூல்

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு நிதி கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் நிவாரண நிதிக்கு…

‘அந்தகாரம்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி படத்தில் வில்லன் அர்ஜூன் தாஸ் தற்போது அந்தகாரம் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.…

ஸ்ரேயாவின் கணவருக்கு சிகிச்சையளிக்க மறுத்த பார்சிலோனா மருத்துவமனை….!

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுடன் வசித்து வருகிறார் நடிகை ஸ்ரேயா. தன் கணவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதை உணர்ந்த ஸ்ரேயா…