Month: April 2020

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட திருச்சூர் பூரம் : முதல் முறையா என எழுந்த சர்ச்சை

திருச்சூர் உலகப் புகழ்பெற்ற கேரளா மாநில திருவிழாவான திருச்சூர் பூரம் கொரோனாவால் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 1798 ஆம் ஆண்டு முதல்…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ஒன்றரை லட்சம் வாகனங்கள் பறிமுதல்…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர வாகனங்கள் செல்ல…

கொரோனா சோதனைக்காக தமிழகத்திற்கு 40ஆயிரம் பிசிஆர் கருவிகளை வழங்கிய டாடா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இது பெரும்…

சிரஞ்சீவியை அறிமுகப்படுத்திய கதாசிரியர் சி.எஸ்.ராவ் காலமானார்….!

தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியரர் சி.எஸ்.ராவ் என்கிற சிந்தபென்டா சத்யநாராயண ராவ் என்பவர் ஐதராபாத்தில் காலமானார். இவருக்கு வயது 85. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை முதன்முதலாக ‘பிரணம்…

நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக கண்டறியப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவால்…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

‘கொரோனா குபேரன்’: அடையாறு பகுதியில் காருக்கடியில் கிடந்த 2மாத ஆண் குழந்தை…

சென்னை: அடையாறு பத்மநாப நகர் பகுதியில் யாருமில்லாத காருக்குடியில் போடப்பட்ட 2 மாத பச்சிளம் ஆண்குழந்தைக்கு, காவல்துறையினர் கொரோனா குபேரன் என பெயர் சூட்டி உள்ளனர். அந்த…

ஊடக மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்கள் உதவுமாறும் கேட்டுக்கொள்ளும் ராகவா லாரன்ஸ்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் உதவி செய்து…

போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் பலி… கடலூரில் பரிதாபம்

கடலூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், போதைக் காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை…

‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகாவுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகை ….!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி…