Month: April 2020

கொரோனா : ஐக்கிய அரபு அமீரகத்தில் காரில் அமர்ந்தபடியே பரிசோதனை வசதி

துபாய் காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது. கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு…

பீஹார் மத்திய பல்கலைக்கழகம் இன்று ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துகிறது

பாட்னா பீஹார் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம், இன்று பி.காம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே வாட்ஸ்ஆப் செயலி மூலம் தேர்வு நடத்துகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில்…

பள்ளி பாடப்புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கவில்லை : இணையத்தில் வெளியாகுமா?

சென்னை வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி பாடப்புத்தகங்க்ள் இன்னும் அச்சடிக்கப்படாததால் அவை இணையத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தாக்கத்தால் ஏப்ரல் 14…

கொரோனா – ரஷ்யாவில் 2ம் உலகப்போர் வெற்றிதின விழா கொண்டாட்டம் ஒத்திவைப்பு!

மாஸ்கோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இரண்டாம் உலகப்போரில் கிடைத்த வெற்றியை நினைவுகூறும் வகையிலான, ரஷ்ய வெற்றி தின விழா கொண்டாட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர்…

கேரள சினிமா நிலவரம்:  கீர்த்தி சுரேஷ் தந்தை அலறல்..

கேரள சினிமா நிலவரம்: கீர்த்தி சுரேஷ் தந்தை அலறல்.. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. இந்தியாவும் இதில் அடக்கம். இந்தியாவில் சின்ன…

மின்னணுப் பொருட்கள் – ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் முறையில் வாங்க அனுமதி!

புதுடெல்லி: சில குறிப்பிட்ட துறைகளுக்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வின் காரணமாக, மொபைல், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆன்லைன்…

வார ராசிபலன்: 17.04.2020  முதல்  23.04.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் இத்தனை காலமாய் இருந்துக்கிட்டிருந்த பிரச்னைங்களும், டென்ஷன்களும், கவலைங் களும், கஷ்டங்களும் மெல்ல மெல்லப் புகை மாதிரி மறைஞ்சு போயிடுங்க. பயணம் பற்றிய கவலைகளைத் தவிர்க்க முடியாது.…

வங்கிக் கடன் தவணை கட்ட மேலும் சலுகையா? : இன்று காலை 10 மணிக்குத் தெரியும்

டில்லி இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். கொரோனா வைரச் பாதிப்பை கட்டுப்படுத்த உலகின் பல…

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்துக்கு யார் பொறுப்பு என்பதை வெளியிடுவோம் : சிவசேனா

மும்பை மகாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு யார் பொறுப்பு என்பதை அரசு வெளியிட உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தேசிய ஊரடங்கை…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.82 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,739 உயர்ந்து 21,82,025 ஆகி இதுவரை 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…