Month: April 2020

தலையணை சவாலை ஏற்று புகைப்படம் வெளியிட்ட பாயல் ராஜ்புட்….!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தலையணை சவால் வந்துள்ளது.ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக்…

சென்னை மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 30 பேர் உள்பட 52 பேர் இன்று டிஸ்சார்ஜ்…

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் 30 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 52 பேர் இன்று…

ட்விட்டர் என்பது முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, இந்தியாவுக்கு எதிரானது : ரங்கோலி

கங்கணா, ரங்கோலி என இருவருமே வெளிப்படையான பாஜக ஆதரவாளர்கள்.சர்ச்சைக் கருத்துகளுக்கு பிரபலமானவர்கள் இருவரும் . கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல்…

கொரோனாவின் கோர பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 34 பேருக்கு தொற்று

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ராகவா லாரன்ஸ் நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி…!

இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர்…

உயிரோடு விளையாடாதீர்கள்; முதல்வரின் பேட்டியை நினைத்து அழுவதா, சிரிப்பதா? ஸ்டாலின்

சென்னை: கொரோனா குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் தமிழக முதல்வர் விமர்சித்து வருவதை அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஸ்டாலின்…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடைபெறும்….!

தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாதம் இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு…

இந்தியாவில் ஒவ்வொரு 24 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி : இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை…

சஞ்சய் நிலை குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் அஜித் நலம் விசாரித்ததாகத் தகவல்…!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். ஊரடங்கு அமலால்…