Month: April 2020

கனடா: மூன்று மகள்களை அநாதைகளாக்கி கொரோனாவில் உயிர் இழந்த தமிழ் தம்பதி

பிராம்ப்டன், கனடா கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர். கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில்…

பள்ளிகளுக்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டார் மத்திய அமைச்சர்: வீட்டிலேயே கல்வி பயில ஏற்பாடு

டெல்லி: பள்ளிகளுக்கான மாற்று கல்வி நாட்காட்டியை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் பேரில் இந்த நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக மாணவர்கள்,…

கொரோனா ஒழிப்புக்கு சேவை செய்யும் ஸ்வீடன் நாட்டு இளவரசி

ஸ்டாக்ஹோம் கொரோனா ஒழிப்புகளுக்கான சேவையில் ஸ்வீடன் நாட்டு இளவரசி சோஃபியா இறங்கி உள்ளார். உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாகும். கடந்த 24…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ஒரு மாதத்திற்கான ரேசன் இலவசம்… சத்தீஸ்கர் அரசு தாராளம்…

ராய்ப்பூர்: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்து உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 பேருக்கு ராய்ப்பூரில் உள்ள அகில…

மற்ற மாநில தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1000! மம்தா அசத்தல்…

கொல்கத்தா: பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர் தொழிலாளர்கள் ஊரங்கால் சொந் தஊருக்கு திரும்ப முடியாமல் , மேற்குவங்காளத்தில் சிக்கிய உள்ள நிலையில், அவர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என…

தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் கொரோனா சோதனை கருவி இறக்குமதி செய்யும் ஆந்திரா

விஜயவாடா ஆந்திர மாநிலம் 1 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகளைத் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிர…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் 30 பேர் உள்பட தமிழகம் முழுவதும் இன்று 62 பேர்…

கொரோனாவில் இருந்து குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரிப்பு: புள்ளி விவரங்கள் தகவல்

டெல்லி: கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இது 8% சதவீதமாக இருந்தது. நாடு முழுவதும் 13500 பேருக்கு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி? மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 55 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை…

சென்னை வழக்கறிஞர் சங்கம் ஒளிபரப்பும் நீதிபதிகள் உரை

சென்னை ஊரடங்கால் வீட்டில் உள்ள வழக்கறிஞர்களுக்காகச் சென்னை வழக்கறிஞர் சங்கம் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்ற நீதிபதிகளின் உரைகளை ஒளிபரப்ப உள்ளது. கொரோனா பாதிப்பால் நீதிமன்ற நடவடிக்கைகள்…