22ந்தேதி முழு அடைப்பு? மோடியின் அறிவிப்புக்கு தமிழக வணிகர்களும் ஆதரவு
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும் 22ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த…
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும் 22ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த…
திருப்பூர்: சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 4 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, இத்தாலி…
உல்லாஸ் நகர் உல்லாஸ் நகர் ஆசிரமம் ஒன்றில் 1500 பேருடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட துபாயில் இருந்து வந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உல்லாஸ் நகரைச்…
போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பகல் 12 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கமல்நாத் தனது பதவியை…
திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தலால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கேரளா முழுவதும் அனைவருக்கும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல்…
லக்னோ அயோத்தி நகரில் நடைபெற இருந்த ராம நவமி கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…
மும்பை: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், தனது முழு ஊதியத்தையும் வழங்குவதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ சீஷான் சித்திக் அறிவித்து உள்ளார்.…
சண்டிகர் மாநில அடைப்பால் துயருறும் ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை…
அகமதாபாத்: குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி…