தற்காலிக ஊழியர்கள் விஷயத்தில் அக்கறை கொள்ளும் டாடா சன்ஸ் நிறுவனம்!
பெங்களூரு: கொரோனா வைரஸ் பிரச்சினையால் பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தற்காலிக ஊழியர்களின் ஊதியங்கள் நிலுவையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன்.…