Month: March 2020

தற்காலிக ஊழியர்கள் விஷயத்தில் அக்கறை கொள்ளும் டாடா சன்ஸ் நிறுவனம்!

பெங்களூரு: கொரோனா வைரஸ் பிரச்சினையால் பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தற்காலிக ஊழியர்களின் ஊதியங்கள் நிலுவையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன்.…

அமெரிக்காவின் பிரபல இசை ஜாம்பவான் கென்னி ரோஜர்ஸ் காலமானார்

பிரபல அமெரிக்க பாடகரான கென்னி ரோஜர்ஸ் காலமானார். அவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப…

128 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட ஏழுமலையான் கோவில்… வைரலாகும் வீடியோ…

திருமலை: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருப்பதி கோவில் 2 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 2 நாள் கோவில்…

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

வீட்டைவிட்டு வெளியே வந்தால் 6 மாதம் சிறை… எங்கே தெரியுமா?

மலேசியாவில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் 6 மாதம் சிறை…

தி கிரேட்…: தொழிலாளர்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் ஒருமாதம் சம்பளம் நன்கொடை…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நலிவடைந்துள்ள…

மகிழ்ச்சி: செய்தியாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் வழங்கிய ‘கொரோனா கிட்’…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு கொரோனா கிட் வழங்கி அசத்தியுள்ளார். இது செய்தியாளர்கள் மத்தியில்…

சாத்தூர் பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு…

சாத்தூர்: விருதுநகரை அடுத்த சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்…

கொரோனா தொற்று சந்தேகம் – தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட 2 கேரள எம்எல்ஏ.க்கள்!

கொச்சின்: கேரளாவிலுள்ள காசர்கோடு மற்றும் மஞ்சீஸ்வரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட நபரை சந்தித்த காரணத்தால், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். காசர்கோடு…