ஒரே நாளில் 7பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்து உள்ளது. உலக…
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்து உள்ளது. உலக…
இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன.மீம்கள் ட்ரெண்டாவதன் நதி மூலம்…
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…
சென்னை உலகெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களிடம் செரிமான பிரச்சனைகள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும், ஜீரண மண்டலம்…
சென்னை: சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழகஅரசிடம் திமுக தலைவர்…
சென்னை: கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு உத்தரவால், சென்னையில் கடந்த 7 நாட்களாக குப்பையின் அளவு குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி பெருமிதமாக தெரிவித்து உள்ளது. குப்பையை…
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்ரல்…
சென்னை: தமிழகத்தில் வேலை செய்துவந்த சந்திஸ்கர் மாநில இளைஞர், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட தால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா…