சென்னையில் கொரோனா : சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது வழக்கு
சென்னை வெளிநாட்டில் இருந்து வந்து சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது சென்னைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ்…
சென்னை வெளிநாட்டில் இருந்து வந்து சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது சென்னைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ்…
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் உணவுப்பொருட்களை வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா வைரஸ்…
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஐஓசி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, ஐஓசி பொதுமேலாளர் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான எரிபொருட்கள் அனைத்து…
சென்னை: எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிருங்கள் என்று நுகர்வோருக்கு ஐஓசி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சிலிண்டர் இருப்பு உள்ளவர்கள், தேவையில்லாமல் கூடுதலாக சிலிண்டர் முன்பதிவு செய்வதை…
டில்லி கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரம் 10 ஆலோசனைகள் வழங்கி உள்ளார் இந்தியாவில் வேகமாகப் பரவி…
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் அமல் படுத்தப்படுவதாக உள்துறை…
டெல்லி: வெள்ளை அங்கி அணிந்த மருத்துவர்கள் கடவுளின் உருவம் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி மக்களுடன் பிரதமர் மோடி இன்று…
லக்னோ பான் மசாலா மற்றும் குட்காவுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு தடை விதித்துள்ளது. வட மாநிலங்களில் பான்மசாலா மற்றும் குட்காவை மெல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது.…
மதுரை: கொரோனா பாதிப்பு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், உயிரிழந்த நிலையில், அவரது உடல் அதிகாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டதாக…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.4000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். சீனாவின் கொரோனா…