Month: March 2020

கொரோனா தடுப்பு நிதி: திமுக எம்.பி.க்கள், அன்புமணி ராமதாஸ், ரவீந்திரநாத் உள்பட பலர் தாராளம்…

சென்னை: கொரோனா தடுப்பு நிதியாக திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் உள்பட பலர் தங்களது தொகுதி…

கொரோனா அச்சத்தினால் பிள்ளைகளுக்காக ஒன்றிணைந்த விவாகரத்தான ஹ்ரித்திக் ரோஷன் – சுஸான் ஜோடி…!

2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹ்ரித்திக் ரோஷனும் – சுஸான் கானும் 2013-ம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து 2014-ம் அண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஹ்ரீஹான்,…

ட்விட்டரில் தன் ஃபாலோவர்ஸ்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்…!

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 664 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 12-ஐத் தொட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க…

தனித்திருப்போம்! விழித்திருப்போம்! ஸ்டாலின் விழிப்புணர்வு உரை – வீடியோ

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று…

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவிப்பு….!

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 664 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 12-ஐத் தொட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க…

மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைக்கு வரவேற்பு! சோனியாகாந்தி கடிதம்

டெல்லி: மத்தியஅரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர…

போக்குவரத்து முடங்கியதால் பால் டேங்கருக்குள் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளர்கள்… வீடியோ

பாட்னா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியதால், அண்டை மாநிலங்கள், மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடுமையான…

சென்னையில் மூன்றாவது கொரோனா சோதனை நிலையத்துக்கு அனுமதி

சென்னை தமிழகத்தின் மூன்றாவது கொரோனா சோதனை நிலையமாகச் சென்னை நியுபெர்க் சோதனை நிலையம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை 660…

கொரோனா : தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரம்

சென்னை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தற்போதைய விவரங்கள் வருமாறு தமிழ் நாட்டில் முதல் கொரோனா மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது. மாநிலத்தில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.…

கர்நாடகாவில் 24 மணி நேரமும் மளிகைக் கடை திறந்திருக்கும் : டிஜிபி அறிவிப்பு

பெங்களூரு கூட்டம் கூடுவதை தவிர்க்கக் கர்நாடகாவில் 24 மணி நேரமும் மளிகைக்கடை உள்ளிட்டவைகளை திறந்து வைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய…