வரிசையாக இடம் விட்டு காய்கறி வாங்கும் திருப்பதி மக்கள் : நெட்டிசன்கள் புகழாரம்
திருப்பதி திருப்பதியில் காய்கறி வாங்க ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டுச் செல்வது பாராட்டைப் பெற்றுள்ளது. தேசிய ஊரடங்கு முன்னிட்டு காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் மட்டும்…