Month: March 2020

கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்..

டெல்லி: கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து…

கொரோனா : உலக நாடுகளை வெட்கம் கொள்ள வைக்கும் கியூபாவின் அருமையான நடவடிக்கைகள்

ஹவானா கொரோனா பாதிப்பு குறித்த கியூபாவின் பல நடவடிக்கைகளுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. கொரோனா அச்சத்தால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. கொரோனா அறிகுறியுடன்…

கொரோனா அச்சுறுத்தல்: சர்வதேச விமானத்தடை ஏப்ரல் 14வரை நீடிட்டிப்பு…

டெல்லி: உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சர்வதே…

கொசுக்களினால் கொரோனா பரவாது… மத்தியசுகாதாரத்துறை இணைசெயலாளர் விளக்கம்..

டெல்லி: கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்…

காதலியை சந்திக்க கொரோனா முகாமில் இருந்து தப்பிய இளைஞர் மீண்டும் சிக்கிய பரிதாபம்…

மதுரை: மதுரை அருகே கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர், காதலியை சந்தித்துவிட்டு திரும்பியபோது காவல்துறையினரிடம் சிக்கினார்.…

கொரோனாவால் அமெரிக்காவில் மரணம் அடைந்த இந்தியர்

நியூ ஜெர்சி இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற சமையல் வல்லுநர் லாயிட் கார்டோஸ் கொரோனா பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் வசித்து வந்த…

முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பின், மத்தியஅரசு சரியான…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு

திருச்சி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. துபாயில் இருந்து திருச்சி வந்த ரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு…

பொருட்கள் வாங்கத் தனியாக ஒருவர் மட்டும் செல்லவும் : சுகாதார அதிகாரி வேண்டுகோள்

சென்னை பொருட்கள் வாங்கத் தனியாக ஒருவர் மட்டும் செல்ல சுகாதார அதிகாரி பீலா ராஜேஷ் ஐ ஏ எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு…

உயிர் காக்கும் முகக்கவசம் தயாரிக்கும் கோவை சிறைக்கைதிகள்…

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பில் பெரும் பங்காகற்றி வரும் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் கோவை சிறைச்சாலை கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அசத்தலான பணி பெரும் வரவேற்பை…