Month: March 2020

கொரோனா சிகிச்சைக்கு 1000 மருத்துவமனைகள் வழங்கும் கிறித்துவ அமைப்பு

டில்லி நாட்டில் உள்ள 1000 கிறித்துவ மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு வழங்குவதாக ஒரு கிறித்துவ அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. உலகெங்கும் பரவி வரும்…

கொரோனா தடுப்பிற்கென தனி பேக்கேஜ் அறிமுகம் செய்த சொகுசு ஹோட்டல்!

ஜெனிவா: சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் ஒன்று, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்வைத்து தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

கொரோனா தொற்று சிகிச்சைக்காக 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகள்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகளைக் கட்டும் பணி துவங்கியள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் மத்திய…

கொரோனா : தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி

சென்னை தமிழகத்தில் கொரோனா சோதனை நடத்த மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைர்ஸ் தொற்று இந்தியாவிலும் அதிகரித்து…

கொரோனாவில் இருந்து மீண்டு உற்பத்தியைத் தொடங்கிய சீன தொழிற்சாலைகள்

பீஜிங் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி…

கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரூ.7500 விலையில் வெண்டிலேட்டர்கள் : மகேந்திரா நிறுவனம் அறிவிப்பு

மும்பை கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மிகவும் மலிவான விலையில் வெண்டிலேட்டர்கள் தயாரித்துள்ளதாக மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் செயற்கை சுவாசத்துக்கு…

கொரோனாவுக்கான தனி மருத்துவமனை தயார் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை கொரோனா சிகிச்சைக்கு மட்டுமான தனி மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் 650க்கும்…

கொரோனா தனிமைப்படுத்தல் : பயனின்றி உள்ள வீடுகளைக் கோரும் சென்னை மாநகராட்சி

சென்னை கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயனின்றி உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளைத் தந்து உதவுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா…

களத்தில் இறங்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜீ… தான் ஒரு களப்பணியாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார் !!

கொல்கத்தா : கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கி இருக்கிறது, இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வாழ்வாதாரத்தை…

பிரச்சினைகள் தீர வேண்டுமா?  சில வழிபாட்டு முறைகள்!

பிரச்சினைகள் தீர வேண்டுமா? சில வழிபாட்டு முறைகள்! பிரச்சினைகள் தீரச் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகள் குறித்த விவரங்கள் அருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ…