Month: March 2020

ஊரடங்கை மீறியதாக 3779 பேர் கைது: ரூ.84000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3168 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு…

ராஜமெளலியின் RRR படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்….?

மாஸ்டர் பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட விஜய் அடுத்து தனது 65வது படத்திற்காக எந்த இயக்குனருடன் கூட்டணி சேர்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் விஜய்…

கொரோனா நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டத்தில் 100% வரிவிலக்கு…

சென்னை: கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கலாம் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

கொரோனா அச்சுறுத்தல்: 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் 3 நாளில் பணியில் சேர உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 530…

பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடியுங்கள்…

சென்னை: பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடியுங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், கிராமப்புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள்…

இயக்குநர்கள் நிராகரிக்கும் இசையமைப்பாளராக உருவெடுத்து வுருகிறாரா அனிருத்…!

3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். “கொலவெறி…” பாட்டு மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’ , விஜயின் ‘கைதி’,…

கோவாவில் பால், ரொட்டி, மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு… உயர்நீதி மன்றம் குட்டு…

பனாஜி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த மாதம் 14ந்தேதி வரை, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோவா மாநிலத்தில் மக்களின்…

ரூ. 51 கோடி கொரோனா நிவாரண நிதி: ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அளித்தது

மும்பை: கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவி செய்ய மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 51 கோடி ரூபாயை ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் வழங்கி இருக்கிறது.…

கொரோனாவை வென்ற 101 வயது இத்தாலி முதியவர்…

ரோம் மனித வாழ்விற்கு பெரும் சவாலாகத் திகழும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் முடங்கிப் போட்டுள்ள நிலையில் இத்தாலியின் 101 வயது முதியவர் அந்நோயிலிருந்து மீண்டு…

இளையராஜாவின் பாடலைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம் சொல்கிறார் கீரவாணி….!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத்…