Month: March 2020

கொரோனா வைரசால் மக்கள் பீதியடைய வேண்டியது இல்லை: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரசால் மக்கள் பீதியடைய வேண்டியது இல்லை, என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை…

வங்கதேசத்தில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்களே: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம்

காளியாகன்ச்: வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். இது குறித்து…

போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்க நினைப்பது தவறு! குடிநீர்ஆலை உற்பத்தியாளர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளை மூடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த…

கொரோனா பீதி: ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க அறிவுறுத்திய டிவிட்டர் நிர்வாகம்

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் ஊடுருவி மிரட்டி வருகிறது. இந்த நிலையில்,பிரபல சமூக வலைதளமான டிவிட்டர், தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே…

தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் பட்டாசு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

டெல்லி: தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

கேரளா எனக்கு ஆச்சரியம் தந்தது: இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர் கருத்து

திருவனந்தபுரம்: கேரளா என்னை உத்வேகப்படுத்தியதோடு, ஆச்சரியமும் அளிக்கிறது என்று இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர் கூறி உள்ளார். கொரோனா வைரசால் ஜனவரி 20ம் தேதி…

தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஜப்பான் நாட்டினருக்கு அளித்த இந்திய விசா ரத்து

டில்லி தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஜப்பான் நாட்டினருக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது. சீனாவில்…

கொரோனா வதந்தி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,750 கோடி இழப்பை சந்தித்துள்ள கோழிப்பண்ணைத்துறை

டெல்லி: சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான வதந்தியால் அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் கோழி துறை 1,750…

24 மணி நேரத்தில் 250% பரவிய கொரோனா: ஈரானில் உலக சுகாதார அமைப்பினர் முகாம்….

ஈரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது…

கொரோனா வைரஸ் : கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை

பீஜிங் கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அது சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி…