Month: March 2020

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : ஏர் இந்தியா பங்குகள் விற்பனை கடினமாகுமா?

டில்லி கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பது கடினமாக ஆகலாம் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில்…

யெஸ் பேங்க் : திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ. 1300 கோடி தப்பியது !!

விஜயவாடா : நிதி நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் யெஸ் வங்கி, தங்களது கணக்கில் உள்ள பணத்தையெடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி…

கொரோனா குறித்து பயமோ, பீதியோ தேவையில்லை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை உலகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரைஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

அவதூறு கருத்து – காவலதிகாரி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மனித உரிமைகள் ஆணையத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்க, மாநில காவல்துறை இயக்குநருக்கு மனித…

மோடியின் கொள்கையால் ‘YES’ வங்கி ‘NO’ வங்கியானது! ராகுல்காந்தி

டெல்லி: பிரதமர் மோடியின் கொள்கையால் ‘YES’ வங்கி ‘NO’ வங்கியானது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்து டிவிட் போட்டுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த…

’’காதலிக்காதே …கவலைப்படாதே.’’ மாணவிகளுக்கு அட்வைஸ் செய்த முதல்வருக்கு சிக்கல்.

பாடம் கற்றுக்கொடுப்பதை விட இப்போது உள்ள கல்லூரிகள், வேண்டாத காரியங்கள் செய்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளன. அண்மையில் குஜராத் மாநில கல்லூரி ஒன்று மாணவிகளின் மாதவிடாய் நாட்களை…

துபாய் மன்னர் மகளைக் கடத்த இந்திய சிறப்புப் படை உதவி : பிரிட்டன் நீதிமன்றம்

வேல்ஸ் துபாய் மன்னர் தனது மகளைக் கோவாவில் இருந்து கடத்த இந்திய சிறப்புப்படை உதவியதாகப் பிரிட்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது…

தகிக்கும் தங்கத்தின் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 872 உயர்வு

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது.இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல்! தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை: புதியதாக தொடங்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த 9 மாவட்டங்களுக்கு மாநில…

சிஏஏ போராட்டம்: நேற்றைய கைது உத்தரவை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனுமதியின்றி நடத்தப்படும் போராட்டங்களை தடுக்க வேண்டும் என்றும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தற்போது, அந்த உத்தரவை…