Month: March 2020

சீனாவில் நேற்றைய கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது

பீஜிங் சீனாவில் நேற்று கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கோவிட் 19…

அண்ணாநகர் மின் மயானத்தில் அன்பழகன் உடல் தகனம்

சென்னை சென்னையில் அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது. திமுக பொது செயலாளரும் அனைவராலும் பேராசிரியர் என அழைக்கப்படுபவருமான அன்பழகன்…

கொரோனா வைரஸ் : நாடெங்கும் 52 சோதனை நிலையங்கள் திறப்பு

டில்லி இந்தியா முழுவதுமாக கொரோனா வைரஸ் சோதனைக்காக 52 சோதனை நிலையங்களும் 57 மாதிரிகள் சேகரிக்கும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : 256 பேர் செல்ல வேண்டிய விமானத்தில் 25 பேர் பயணம்

மும்பை பயணக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பலர் விமானப் பயணத்தை நிறுத்தி உள்ளனர். சாதாரணமாக மும்பையில் இருந்து வார இறுதியில் 24…

அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக மூன்று சவுதி இளவரசர்கள் கைது

ரியாத் சவுதி அரேபிய அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக அந்நாட்டு மன்னரின் சகோதரர் உள்ளிட்ட மூன்று இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவின்…

திருப்பதி கோவில் அருகே கோழிக்கறியுடன் மது விருந்து! 14 பேர் கைது

திருமலை: திருப்பதி கோவில் அருகே கோழிக்கறியுடன் மது விருந்து சாப்பிட்ட 14 பேர், புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, திருமலையில் மது விற்பனை செய்ய தடை…

ராஜஸ்தானில் 282 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா உறுதி….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 282 பேருக்கு நடத்தப்பட்ட சோதனை யில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள்…

கிரிக்கெட், கேன்சர், கொல்கத்தா…! மலரும் நினைவுகளை கூறும் அருண் லால்..!

கொல்கத்தா: கேன்சரால் அவதிப்பட்ட பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் அருண் லால் உடல்நலன் தேறி, கிரிக்கெட், கொல்கத்தா, என தமது அனுபவங்கள் மறக்க முடியாதவை…

ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை, பயோமெட்ரிக் பதிவு தடை…..

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31ந்தேதிவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக்…

நாளை சர்வதேச மகளிர் தினம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிரும் சாதனை படைக்கும் பெண்களாக உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…