கொரோனாவா எபெக்ட்… கேரளாவில் சீறும் மதுபான விற்பனை
கேரளாவில் அநேகமாக எல்லாவற்றையும் மூடியாகி விட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்குன் நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தியேட்டர்கள், மால்கள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள் என சகலமும் ‘முழு அடைப்பு’…
கேரளாவில் அநேகமாக எல்லாவற்றையும் மூடியாகி விட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்குன் நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தியேட்டர்கள், மால்கள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள் என சகலமும் ‘முழு அடைப்பு’…
தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்கள் குறித்து விவாதிக்க டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது பேசிய முதல்வர்…
மே.வங்க மாநிலம் கோசபா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், ஜெயந்தா நஸ்கர்.திரினாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அண்மைக்காலமாக அவருக்கு உயிர் பயம் இருந்து வருகிறது. அலிபோர் சிறையில் இருந்து…
பீஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வுகானில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை மூடப்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
அமெரிக்கா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளில் வருபவர்கள் அமெரிக்காவுக்கு நுழைய பயண தடை விதிதத்துள்ளார். இந்த தடை பெரும் சர்சையை…
சிட்னி: நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்…
லண்டன்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சிந்து, காலிறுதியோடு வெளியேறினார். காலிறுதிப் போட்டியில், ஜப்பான் நாட்டின்…
சென்னை: ரூ.2061 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் விரைவில் பயனுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து உள்ளது.…
சென்னை: வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், அரசின் சார்பில் ரூ.5.72 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில்…
புதுடெல்லி: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவரும் நிலையில், அந்நிறுவனத்திற்கு நாடெங்கிலும் பரவியுள்ள ரூ.50000 கோடி மதிப்பிலான நிலங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக…