Month: March 2020

இந்தியாவில் கொரோனா – சில துளிகள்…

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 100% தனித்திருக்குமாறு சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டவர்களை அடையாளம் காண, சம்பந்தப்பட்டவர்களின் இடது கையில் முத்திரைக் குத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு. இதன்மூலம், அத்தகைய…

தீர்வையில்லா மிளகு இறக்குமதி – விவசாயிகள் கவலை!

மும்பை: தீர்வையில்லா இறக்குமதி செய்யப்படும் மிளகால், உள்ளூர் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, சல்மோனிலா பேக்டீரியாவுடன் கூடிய பூச்சிக்கொல்லி எச்சம் அவர்களை கவலைகொள்ள செய்துள்ளது. பிப்ரவரி மாத புள்ளிவிபரங்களின்படி,…

முகக்கவசம், சோப், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: முகக் கவசம், சானிடைசர், சோப்புகள் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

‘ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க….’ தமிழக முதல்வரை கலாய்க்கும் நெட்டிசன்கள்….

நெட்டிசன்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இன்று மத்தியஅரசும் அறிவிப்பாணை…

கொள்கையில் சமரசமில்லை: பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணித்த தோழர் நல்லகண்ணு

சென்னை: கொள்கையில் சமரசமில்லை என்று கூறி, பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணிப்பதாக தோழர் நல்லகண்ணு அறிவித்து இருக்கிறார். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே புதியதாக சாணக்யா என்ற செய்தி…

கொரோனா அச்சுறுத்தல்: 19ந்தேதி முதல் சினிமா, சீரியல் ஷூட்டிங்குகளும் ரத்து செய்வதாக அறிவிப்பு….

சென்னை: இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிக்கல்லூரிகளுக்கு இந்த மாதம் 31ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 19ம்…

கொரோனா அச்சுறுத்தல்: பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவுரை…

டெல்லி: உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அனைவரும் ஒன்றிணைந்தும், விழிப்புணர்வுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று…

கொரோனா அச்சுறுத்தல்: தலைமைச்செயலாளர் உடன் தலைமைநீதிபதி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும், பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழக…

நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனாவால் இதுவரை…

’’ குடிப்பேன், கோல்ஃப் விளையாடுவேன்.. ஆளுநர் தந்த பகீர் வாக்குமூலம்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர், சத்யபால் மாலிக். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, அங்கு ஆளுநராக இருந்தார். பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு ,இப்போது…