கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை…
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில், மாநிலத்தில் மார்ச் 31ந்தேதி வரை பள்ளிக் கல்லூரிகள், மால்கள்,சினிமா தியேட்டர்களை மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…