Month: March 2020

கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை…

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில், மாநிலத்தில் மார்ச் 31ந்தேதி வரை பள்ளிக் கல்லூரிகள், மால்கள்,சினிமா தியேட்டர்களை மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…

‘எனக்கு கொரோனா’: கையில் முத்திரை குத்தி தனிமைப்படுத்தும் மகாராஷ்டிரா அரசு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை, மற்றவர்கள் அடையாளம் கண்டு விலகி இருக்க ஏதுவாக கை மணிக்கட்டில் முத்திரைக்…

தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு ஆளான பயணிகள் – மாவட்ட வாரியான பட்டியல்!

சென்னை: மார்ச் 16ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இதுவரை 1,80,062 பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, திருச்சி…

நம்பினாலும் நம்பாவிட்டாலும் பேரழகின் பிறப்பிடம் நமது சமையலறையே..

அழகான முக தோற்றம் வேணுனா அதுக்கு பியூட்டி பார்லர் தான் போகணும்னு அவசியமில்லை. நம்ம வீட்டு சமையலறைக்கு போனாலே போதும்.. அவ்வளவு அருமையான இயற்கையான அழகு சாதனப்…

கடற்படையிலும் பெண்களுக்கு சமஉரிமை – உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில், தரைப்படையைப் போலவே, கப்பற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். தரைப்படை மற்றும் விமானப்படைகளைப் போன்று, கப்பற்படைகளில் பெண்களுக்கென்று…

கொரோனா பாதிப்பு: வரி, வாடகை, மின்கட்டணம் நிறுத்தி வைக்க பிரான்ஸ் அதிபர் உத்தரவு

கொரோனா பாதிப்பு காரணமாக, மக்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வரி, வாடகை, மின்கட்டணம் உள்பட எந்தவொரு கட்டணமும் வசூலிக்க வேண்டாம், அவைகளை நிறுத்தி வையுங்கள் என்று அதிகாரிகளுக்கு…

ரஜினிகாந்த் விடுத்த சுனாமி எச்சரிக்கை..

யூ டியூப் சேனல் ஒன்றின் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன் சிறப்பு விருந்தினர்- ரஜினிகாந்த். கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘தமிழ்நாட்டில் மக்கள்…

யாத்திரைப் பயணங்கள் – பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

கராச்சி: பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179 என்பதாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், ஈரானிலிருந்து டஃப்டான் வழியாக பாகிஸ்தான் வந்த யாத்ரிகர்களால் இந்தளவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.…

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருக்கு கொரோனா….

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா அறிகுறி என்று தகவல் வெளியாகி உள்ளது. முதன்முதலாக மத்திய அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,…