Month: March 2020

ரஞ்சன் கோகய் எம்.பி.யாக நியமனம்: முன்னாள் நீதிபதி கவலை….

டெல்லி: முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டி ருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள்…

இழுத்தடிக்கும் சபாநாயகர்..  சாட்டையைச் சுழற்றிய உச்சநீதிமன்றம்..

டில்லி மணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என விவாதங்கள்…

86% பேர் கொரோனா வைரஸ் கண்டறியப்படாமல் சுற்றி வருகிறார்கள்… அதிர்ச்சி தகவல்…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 86% மக்கள், அது உறுதிசெய்யப்படாமல் சுற்றி வருகிறார்கள் என்று பிரபல ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. உலக நாடுகளை…

பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்

டெல்லி : கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கக்கூடிய அசாதாரண சூழலில், அது குறித்த சர்வதேச நிலைமையையும், அரசு எடுத்திருக்கும் முயற்சிகளையும் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு…

பூனைகளுக்கான மருந்து மனித கொரோனாவை அழிக்க உதவுமா? – புதிய தகவல்

சிங்கப்பூர்: பூனைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ்கள் மற்றும் லுக்கேமியா தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு ஆன்டிவைரஸ் மருந்து, மனிதர்களைத் தாக்கும் கொரோனாவை குணப்படுத்த உதவலாம் என்ற…

கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…

இத்தாலி : கொரோனாவால் இதுவரை 2978 பேர் மரணம்

ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலால் இதுவரை 2978 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 150க்கும் அதிகமான…

சீனா : கொரோனாவின் ஊற்றுக்கண்ணான வுகான் நகரில் நேற்று  ஒருவருக்கும் பாதிப்பு இல்லை

வுகான் நேற்று முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்னும் தகவல் வந்துள்ளது. சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் வுகான் நகரில்…

விமான நிலைய கொரோனா சோதனைகளை படித்தவர்களே எதிர்ப்பதா? : பொங்கும் நெட்டிசன்கள்

டில்லி நன்கு படித்த பலரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா…

சி பி எஸ் சி தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு.

டெல்லி : இன்று முதல் மார்ச் 31 வரை நடக்க இருந்த சி பி எஸ் சி போர்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.…