Month: March 2020

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் ரஞ்சன் கோகாய்.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: முன்னாள் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களை உறுப்பினராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் ராஜ்யசபாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்வு..

மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

கொரோனா பீதி: அரபு நாடுகளில் இருந்து 26ஆயிரம் பேர் இந்தியா திரும்புகின்றனர்…

மும்பை: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26…

இன்றுமுதல் மார்ச் 31ந்தேதி வரை ஊடக சந்திப்புகள் கிடையாது! திரிணாமுல் காங்கிரஸ்

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இன்றுமுதல் மார்ச் 31ந்தேதி வரை ஊடக சந்திப்புகள் கிடையாது என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்து உள்ளது. பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் 11 உள்பட 155 ரயில் சேவைகளை ரத்து செய்தது ரயில்வே….

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்னை-திருப்பதி ரயில் உட்பட 11 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ள நிலையில், மொத்தம் 155 ரயில் சேவைகளை இந்த…

கொரோனா அச்சுறுத்தலா….. இனி இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்….

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய இணையதள சேவையை தொடங்கி உள்ளது. http://stopcoronatn.in/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள்…

கொரோனா அச்சுறுத்தல்: முதன்முதலாக நொய்டாவில் 144

நொய்டா: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டெல்லிக்கு அருகில் உள்ளதும், உ.பி.யின் தொழில் நகரமான நொய்டாவில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்…

போங்கடா நீங்களும்  உங்க சட்டமும்…

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க, ‘’கூட்டமாக யாரும் கூட வேண்டாம்’’ என ஆணை பிறப்பித்துள்ள கேரள அரசு, சினிமா தியேட்டர்கள்,மால்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் மூடி…

ஓட்டலில் இடம்தர மறுப்பு.. கொதித்தெழுந்த நடிகர் மோகன்லால்..

கொரோனா பாதிப்பால் கேரள மாநிலத்தில் உள்ள ஓட்டல்களில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அறை கொடுப்பதில்லை. இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவர், கோட்டயம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்குள்ள ஓட்டலில் அவருக்கு…

தமிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்கு நிதி பற்றாக்குறையா?  உயர்நீதிமன்றம் அதிர்ச்சி

சென்னை தமிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்குத் தேவையான நிதி இல்லை என்பதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. அரிய நோயான லைசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் என்னும் நோய்…